தமிழகம் நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை! Jun 30, 2026 சென்னை சென்னை அமர்வு நீதிமன்றம் ஜகதீஷ் சென்னை: சூதாட்டத்தில் ரூ.20 லட்சம் பணத்தை இழந்து நண்பரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015-ல் பதியப்பட்ட வழக்கில் ஜெகதீஷுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தண்ணீர் கம்பெனியில் போர்போடும்போது பிரபல பிரியாணி தயாரிக்கும் கம்பெனி சுற்றுச்சுவர் விழுந்தது: அலமாதியில் பரபரப்பு
கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு காரணம் என்ன? நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் உண்மையை போட்டுடைத்த எம்எல்ஏ