- ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு
- முதல் அமைச்சர்
- விஜய்
- சென்னை
- ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள்
- நாமக்கல் கவிநகர் மாளிகை
சென்னை: முதலமைச்சர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் IAS, IPS அதிகாரிகள் மாநாடு நடக்கிறது. ஆட்சியர்கள், காவல், வனத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் இன்றும், நாளையும் ஆலோசனை நடத்துகிறார். 28 துறைகளின் செயல்திட்டங்கள், வெற்றி தமிழகம் திட்டம் குறித்தும் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்துகிறார்.
