- சந்தீப் ராய் ரத்தோர்
- டிஜிபி
- தேர்தல் ஆணையம்
- சிறைச்சாலைகளில்
- சென்னை
- கே. சங்கர்
- ADGP
- குற்றப் புலனாய்வுத் துறை
சென்னை: தேர்தல் ஆணையத்தால் டிஜிபியாக நியமிக்கப்ட்டிருந்த சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறை டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டார். சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த கே.சங்கர் குற்றப்புலனாய்வுத்துறை ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
