சென்னை: “கட்சித் தாவல் புகார் உள்ள எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கக் கூடாது” என தலைமைச் செயலகத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்களான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம், இன்பதுரை ஆகியோர் சபாநாயகரைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
“கட்சித் தாவல் புகார் உள்ள எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கக் கூடாது” – எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கை
- லா
- எடப்பாடி பழனிசாமி
- சென்னை
- தலைமை செயலகம்
- எல். ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி
- தலவாய் சுந்தரம்
- படையெடுரை
- சபாநாயகர்
