திருச்சி: திருச்சி அரசு மருத்துவமணையில் நர்சிங் மனைவி உயிரிழப்பை கண்டித்து சக மாணவிகள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நர்சிங் மாணவிகளிடம் ஆர்.டி.ஓ பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தை முடக்குவதற்காக கல்லோர்க்கு 10 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளதாக மாணவர்கள் குற்றசாட்டிவருகின்றனர்.
