சென்னை: அம்பத்தூர், சிட்கோ மற்றும் முகப்பேர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படவுள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் பகிர்மானக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை: அம்பத்தூர், சிட்கோ மற்றும் முகப்பேர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படவுள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் பகிர்மானக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.