- தென்மேற்கு பருவமழை
- கேரளா
- தேசிய பேரழிவு மீட்பு படை
- Ranipettai
- பருவமழை
- அரக்கோனன்
- கேரள அரசு
- கொல்லம்
- பதானாம்திதா
- ஆலப்புழை
- இடுக்கி
- எர்ணாகுளம்
- திருச்சூர்
- கோழிக்கோடு
- வயநாடு
ராணிப்பேட்டை: தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அரக்கோணத்தில் இருந்து 240 தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள் கேரளா விரைந்துள்ளனர். கேரள அரசு கேட்டுக்கொண்டதன்பேரில் அரக்கோணத்தில் இருந்து கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 8 மாவட்டங்களுக்கும் தலா 30 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைந்துள்ளது.
