×

தூத்துக்குடி எஸ்.பி. பெயரில் பண மோசடி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பண மோசடி என புகார் அளிக்கப்பட்டார். புகார் தொடர்பாக தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Thoothukudi SP ,Thoothukudi ,Facebook ,Thoothukudi district ,SP ,Madhan ,Thoothukudi Cyber Crime Police ,
× RELATED வேலூர் மாவட்டத்திற்கு மே 15 உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு