×

விழுப்புரம் மாரங்கியூரில் அருகே கனமழையால் 25 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்

விழுப்புரம்: மாரங்கியூரில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 25 ஏக்கர் வாழை மரங்கள் சேதமடைந்தது. கணேசன், ஆறுமுகம், தண்டபாணி மற்றும் மகேஷ் உள்ளிட்டோருக்கு சொந்தமான 25 ஏக்கர் வாழை மரங்கள் சேதமடைந்தது.

Tags : Marangiyur, Villupuram ,Villupuram ,Marangiyur ,Ganesan ,Arumugam ,Dandapani ,Mahesh ,
× RELATED சென்னை காசிமேட்டில் சிறுமியிடம்...