×

மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாம்பழம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

சேலம்: தமிழகத்தில் மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் வரத்து அதிகரித்துள்ளதால் மாம்பழம் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. மேட்டூர் சுற்றுவட்டாரத்தில் ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, வீரக்கல் உள்ளிட்ட இடங்களில் மா சாகுபடி செய்யப்படுகிறது. வரத்து அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ மாம்பழம் ரூ.28க்கு மட்டுமே விற்பனையாவதாக விவசாயிகள் கவலை அடைந்தனர்.

Tags : Mettur ,Salem ,Tamil Nadu ,Jalakandapuram ,Nangavalli ,Veerakkal ,
× RELATED நெய்வேலி அருகே கார் மோதி 2 பெண்கள் உயிரிழப்பு