×

அப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் இருந்த பெரிய மரம் வேரோடு விழுந்தது

 

கோவை: துடியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் பெய்த மழையால், அப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் இருந்த பெரிய மரம் வேரோடு பெயர்ந்து விழுந்தது. மரம் விழுந்ததில் பள்ளியின் சுற்றுச் சுவர், சோலார் மின் தகடுகள் ஆகியவை சேதமடைந்துள்ளது.

 

Tags : Appanayakanpalayam Municipal School ,KOWAI ,TUDYALUR ,
× RELATED நாடு முழுவதும் 100% Fastag கட்டாயம் என்ற விதி இன்று முதல் அமல்!