- தில்லி
- பாதுகாப்பு அமைச்சர்
- ராஜ்நாத் சிங்
- மத்திய கிழக்கு போர் நிலைமை
- நடுத்தர
- கிழக்கு
- போர்
- தளபதி
- திரி
- படைகள்
- கிரவுண்ட் ஃபோர்ஸ்
- கடற்படை
டெல்லி: மத்திய கிழக்குப் போர் நிலவரம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது. முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் தரைப்படை, கடற்படை, விமானப்படை தளபதிகள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
