×

சேலம் கோர விபத்து – அரசுப் பேருந்து ஓட்டுநர் கைது

 

சேலம்: சேலம் அருகே அரசுப் பேருந்து மோதி 8 பேர் உயிரிழந்த விபத்தில், பேருந்து ஓட்டுநர் ஐயந்துரை கைது செய்யப்பட்டுள்ளார். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பைக், டெம்போ மீது மோதியதில் 2 குழந்தைகள், கர்ப்பிணி உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.

Tags : Salem ,Aiyandurai ,
× RELATED பங்குனி உத்திரத்தை ஒட்டி வரும் ஏப்ரல்...