×

சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கையிருப்பில் உள்ள சமையல்எரிவாயு, வணிக சிலிண்டர் விவரம் கேட்கப்பட்ட நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது. வணிக பயன்பாட்டுக்கு எரிவாயு சிலிண்டர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு உள்ள நிலையில், 3 வாரங்களுக்கு தேவையான வீட்டு உபயோக சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,MLA ,K. Stalin ,Chennai ,
× RELATED பாளையில் பதிவுத்துறை சார்பில் இணையதள...