- சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி
- சென்னை உயர் நீதிமன்றம்
- சென்னை
- கேரள உயர் நீதிமன்றம்
- கவர்னர்
- ரவி
- மாளிகையை
சென்னை : சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவியேயேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அவருக்கு ஆளுநர் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார் .
