×

தாலிபான் படையினர் நடத்திய தாக்குதல்களில் 12 வீரர்கள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அரசு அறிவிப்பு.

 

பாகிஸ்தான்: ஆப்கானிஸ்தானின் தாலிபான் படையினர் நடத்திய தாக்குதல்களில் 12 வீரர்கள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. 27 வீரர்கள் காயம் அடைந்ததாகவும், ஒருவர் காணவில்லை எனவும் தெரிவித்துள்ளது. மேலும், ஆப்கானில் உள்ள 22 ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது

Tags : Pakistani government ,Pakistan ,Taliban ,Afghanistan ,
× RELATED ஏஐ தொழில்நுட்ப ஆதிக்கத்தால் ‘பிளாக்...