×

திமுக, காங்கிரஸ் இடையே நாளை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்!!

சென்னை: திமுக, காங்கிரஸ் இடையே நாளை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த நிலையில், பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.

Tags : DMK ,Congress ,Chennai ,General Secretary ,K.C. Venugopal ,Chief Minister ,M.K. Stalin ,
× RELATED செந்தொண்டர்களின் படை சூழ தகைசால்...