×

பவானி அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது..!!

ஈரோடு: பவானி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த சிறுவன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா, 6 செல்போன், இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : Bhavani ,Erode ,
× RELATED திருவிழா சீசன் தொடங்கியதால்...