- காங்கிரஸ்
- சென்னை
- சட்டமன்ற
- கட்சி
- எஸ். ராஜேஷ் குமார்
- குமாரி ஆனந்தன்
- கன்னியாகுமரி மாவட்டம்
- அமைச்சர்
- எம்.பி சமினாதன்
சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் செ.ராஜேஷ் குமார் பேசுகையில், ‘‘குமரிஅனந்தனுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் மணிமண்டபத்தோடுகூடிய சிலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்’’ என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், ‘‘குமரிஅனந்தனுக்கு நிச்சயமாக எதிர்காலத்திலே நிதிநிலைமைக்கேற்ப மணிமண்டபம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்’’ என்றார்.
