சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ரூ.5,000 தருவதற்கு எஸ்.சி., எஸ்.டி. நிதி மாற்றப்பட்டதாக கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் எஸ்.சி., எஸ்.டி. நிதி அந்த சமூக பயனாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவதே அரசின் நிலைப்பாடு எனவும் விளக்கமளித்தள்ளது.
