- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- ராமநாதபுரம்
- புதுக்கோட்டை
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- நாகப்பட்டினம்
சென்னை: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மழைபெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
