×

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

 

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

 

Tags : Tamil Nadu ,Meteorological Survey Centre ,MSCC ,Chennai ,Thiruvallur ,Kanchipuram ,Chengalpattu ,Tiruvannamalai ,Viluppuram ,Cuddalur ,Chennai Meteorological Centre ,Kallakurichi ,Perambalur ,Trichy ,
× RELATED திருச்சி ரயில்வே நுழைவு வாயிலுக்கு...