×

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடித்துச் சிதறி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

 

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்டது. ஆற்றுத் திருவிழாவில் பலூனுக்கு கேஸ் நிரப்பும்போது சிலிண்டர் வெடித்துச் சிதறிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். சிலிண்டர் வெடித்துச் சிதறிய விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Kallakurichi District Manalurpet Aut Festival Accident ,Kallakurichi ,Manalurpet Festival ,Kalalakurichi district ,eight ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க...