- மதுரை ஆலங்கநல்லூர்
- ஜல்லிக்கட்
- மதுரை
- மாவட்டம்
- ஆலங்கநல்லூர் ஜல்லிக்காட்
- அபிசித்தார்
- மதுரை பூவந்தி
- துரோத்தாதி சுந்தர்
- அகத்தியன்
- மதுரை கரோவனூர்
மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் 3வது சுற்று முடிவடைந்தது. 251காளைகள் களம் கண்டது. 39 மாடுகள் பிடிபட்டது. இறுதிச்சுற்றுக்கு 9 வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.மதுரை பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 7 காளைகளையும்,சொட்டதட்டி சுந்தர் 6 காளைகளையும், மதுரை கருவனூரை சேர்ந்த அகத்தியன் 3 காளைகளையும் பிடித்துள்ளனர்.
