- சென்னை
- கிண்டி
- லோக் பவன்
- ஆளுநர் ஆர் என்.
- எடப்பாடி பழனிசாமி
- ரவி
- கவர்னர்
- R.N.
- கே. பி முனுசாமி
- நாதம் விஸ்வநாதன்
- Velumani
- தரங்கமணி
- திண்டுக்கல் சீனிவாசன்
- எடப்பாடி பழனிசாமி வி. சன்முகம்
- ஜெயக்குமார்
சென்னை: சென்னை கிண்டி லோக் பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தனர். கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். எடப்பாடி பழனிசாமியுடன் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
