ஊட்டி, ஜன. 24: நீலகிரி மாவடத்தில் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. நீலகிரி மாவடத்தில் நேற்று 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,147 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 8,045 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 55 பேர் மருத்துவமனை, வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உள்ளது.