உதகை: பெண்ணை அடித்துக் கொன்ற புலி அரசு பழங்குடியின உண்டு உறைவிட பள்ளி அருகே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாவனல்லா பகுதியில் சுற்றித் திரியும் புலியை பிடிக்க கூண்டு வைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
உதகை: பெண்ணை அடித்துக் கொன்ற புலி அரசு பழங்குடியின உண்டு உறைவிட பள்ளி அருகே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாவனல்லா பகுதியில் சுற்றித் திரியும் புலியை பிடிக்க கூண்டு வைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.