×

ஆடிட்டர் வீட்டில் பீரோவை உடைத்து 40 சவரன் நகை, ரூ.7 லட்சம் கொள்ளை!

 

ஈரோடு: ஈரோடு கணபதி நகரில் ஆடிட்டர் வீட்டில் பீரோவை உடைத்து 40 சவரன் நகை, ரூ.7 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன் ஏற்கனவே கொள்ளை நிகழ்ந்த வீட்டில் இரண்டாவது முறையாக திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

 

Tags : Erode ,Ganapathi Nagar, Erode ,
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்கா கண்ணாடி...