- திருவள்ளூர் மாவட்டம்
- சென்னை
- வளிமண்டலவியல் திணைக்களம்
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- ராணிப்பேட்டை
- பிறகு நான்
- தென்காசி
- நெல்லை
- குமாரி
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
