×

தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

சென்னை: தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Survey Centre ,Chengalpattu ,Kanchipuram ,Ranipetta ,Thiruvallur ,Kanyakumari ,Tenkasi ,Nella ,Tiruvannamalai ,Vellore ,Viluppuram ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து