- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வானிலை ஆய்வு மையம்
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- Ranipetta
- திருவள்ளூர்
- கன்னியாகுமாரி
- தென்காசி
- நெல்லா
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
சென்னை: தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
