- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- ஒடிசா
- மேற்கு வங்கம்
- கடலூர்
- நாகப்பட்டினம்
- எண்ணூர்
- கட்டுப்பள்ளி
- புதுச்சேரி
- காரைக்கால்
- பாம்பன்
சென்னை: தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் கூண்டு ஏற்றம்; புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
