- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- திருவள்ளூர்
- Ranipetta
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- விழுப்புரம்
- Ranipettai
சென்னை: தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
