×

கரூர் விவகாரம்; அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் இன்றும் விசாரணை!

 

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் குறித்து அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் இன்றும் விசாரணை நடத்தவுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

 

Tags : Karur ,Aruna Jegadeesan ,Aruna Jagadeesan ,
× RELATED டிச.22ல் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க...