கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே இறப்புச் சான்றிதழ் வழங்க ரூ.3,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. செந்தில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சுப்பு என்பவரிடம் ரூ.3,500 லஞ்சம் வாங்கியபோது வி.ஏ.ஓ. செந்தில்குமார் கையும் களவுமாக சிக்கினார்.
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே இறப்புச் சான்றிதழ் வழங்க ரூ.3,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. செந்தில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சுப்பு என்பவரிடம் ரூ.3,500 லஞ்சம் வாங்கியபோது வி.ஏ.ஓ. செந்தில்குமார் கையும் களவுமாக சிக்கினார்.