×

கற்களால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

சென்னை திருவெற்றியூரில் கற்களால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஹரிதாஸ், நடராஜ், நவீன், ஆகியோர் கைது செய்யப்பட்டடு, ரூ.1500, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Thiruvanthiur, Chennai ,Haridas ,Nataraj ,Naveen ,
× RELATED விக்கிரமசிங்கபுரம் பேருந்து நிலையத்தில் இளைஞர் வெட்டிக்கொலை