×

போர் நடைபெற்று வரும் இஸ்ரேலில் இருந்து 7 பேர் கோவை மாவட்டத்துக்கு வந்தடைந்தனர்!

கோவை: போர் நடைபெற்று வரும் இஸ்ரேலில் இருந்து 7 பேர் கோவை மாவட்டத்துக்கு வந்தடைந்தனர்.
டெல்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை வந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் வரவேற்றார். ‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

 

The post போர் நடைபெற்று வரும் இஸ்ரேலில் இருந்து 7 பேர் கோவை மாவட்டத்துக்கு வந்தடைந்தனர்! appeared first on Dinakaran.

Tags : Israel ,Coimbatore ,Coimbatore district ,Delhi ,
× RELATED ஏமனில் இருந்து இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல்