×

மாண்டஸ் புயல் காரணமாக அரியலூர், தஞ்சை மாவட்டங்களில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தஞ்சை: புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாண்டஸ் புயல் காரணமாக அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்….

The post மாண்டஸ் புயல் காரணமாக அரியலூர், தஞ்சை மாவட்டங்களில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Thanjai ,Mandas ,Arriyalur ,Thanjavur ,Dinakaran ,
× RELATED இணையவழியில் நத்தம் பட்டா மாறுதல்...