×

மது விற்ற 3 பேர் கைது

வடமதுரை, ஆக. 15: வடமதுரை எஸ்ஐக்கள் சித்திக், கிருஷ்ணவேணி தலைமையிலான போலீசார் பில்லமநாயக்கன்பட்டி, கொல்லப்பட்டி பகுதிகளில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது மதுபான பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்த பில்லமநாயக்கன்பட்டி செந்தில்குமார் (47), அணைப்பட்டி ரமேஷ்குமார் (34), மோர்பட்டி ராஜா

The post மது விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : North Madurai ,North ,Madurai ,SIs ,Siddique ,Krishnaveni ,Billamanayakanpatti ,Kilindi ,Billamanayakanpatti Senthilkumar ,Dampatti Rameshkumar ,Morpatti ,
× RELATED திருச்சி ஸ்ரீரங்கத்தில் கழிவறை...