×

பொது இடத்தில் மது அருந்திய 3 பேர் கைது

தர்மபுரி, ஜூலை 23: அரூர் எஸ்ஐ நாகராஜ் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குரங்குபள்ளம் பகுதியில் மது அருந்திக்கொண்டு இருந்தவர்களை, அங்கிருந்து செல்லும்படி எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், அவர்கள் செல்ல மறுத்து, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணன், சக்திவேல், அண்ணாமலை ஆகிய 3பேரையும், போலீசார் கைது செய்தனர்.

The post பொது இடத்தில் மது அருந்திய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Arur ,SI Nagaraj ,Kurangupallam ,Dinakaran ,
× RELATED தருமபுரி தனியார் பள்ளியில்...