×

பிரதமர் மோடியின் தலைமையில் நாட்டுக்காக பணியாற்றுவேன் :ஹர்திக் படேல்

சென்னை :காங்கிரசில் இருந்து விலகி குஜராத்தை சேர்ந்த ஹர்திக் படேல் இன்று பாஜகவில் இணைய உள்ளார். இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,“புதிய அத்தியாயத்தை இன்று தொடங்க உள்ளேன். பிரதமர் மோடியின் தலைமையில் நாட்டுக்காக பணியாற்றுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.  …

The post பிரதமர் மோடியின் தலைமையில் நாட்டுக்காக பணியாற்றுவேன் :ஹர்திக் படேல் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Hardik Patel ,CHENNAI ,Gujarat ,BJP ,Congress ,Modi ,Dinakaran ,
× RELATED இந்தியா தற்போது ஊழலுக்கு...