×

பழங்குடியினர், பட்டியலினத்தவர் எனக் கூறி போலிசான்றிதழ்கள் பெறுவதை தடுக்க 8 வாரங்களில் விதிகளை வகுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பழங்குடியினர், பட்டியலினத்தவர் எனக் கூறி போலிசான்றிதழ்கள் பெறுவதை தடுக்க 8 வாரங்களில் விதிகளை வகுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. சாதிசான்றிதழ் கோரும் உண்மையான விண்ணப்பதாரர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சான்றிதழ் பெற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சொக்கலிங்கம் என்பவர் தொடுத்த வழக்கின் அடிப்படையில் சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   …

The post பழங்குடியினர், பட்டியலினத்தவர் எனக் கூறி போலிசான்றிதழ்கள் பெறுவதை தடுக்க 8 வாரங்களில் விதிகளை வகுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Court ,
× RELATED மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்த...