×

நீதிமன்ற தீர்ப்பிற்கு பின் மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை: நீதிமன்ற தீர்ப்பிற்கு பின் மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். மக்கள் நலப் பணியாளர்களை முதன் முதலில் நியமித்தது திமுக ஆட்சிதான் எனவும் சட்டப்பேரவையில் முதல்வர் பேசியுள்ளார்….

The post நீதிமன்ற தீர்ப்பிற்கு பின் மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Chennai ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED ராகுல் காந்திக்கு பா.ஜ.க. தலைவர்கள்...