×

திருவாரூரில் பேறுகால அவரச சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவரச சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. பேறுகால அவரச சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். …

The post திருவாரூரில் பேறுகால அவரச சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Postnatal Care Center ,Tiruvarur ,Tiruvarur Government Medical College Hospital ,treatment ,
× RELATED சொல்லிட்டாங்க…