×

சொல்லிட்டாங்க…

* கள்ளக்குறிச்சி துயர சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்த பின்புதான், நான் இங்கு பேரவையில் பதிலளிக்கிறேன். நான் ஓடி ஒளிபவன் அல்ல. – முதல்வர் மு.க.ஸ்டாலின்

* குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது கூட இதுபோன்ற கள்ளச்சாராய சம்பவம் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும். – தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Chief Minister ,M.K.Stalin ,Modi ,Chief Minister of ,Gujarat ,
× RELATED கள்ளக்குறிச்சி நிகழ்வு...