- தகவல் தொழில்நுட்ப பூங்கா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர் மனோ தங்கராஜ்
- சென்னை
- தொழில்நுட்பப் பூங்கா
சென்னை: தமிழகத்தில் 5 இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்திலுள்ள அணைத்து கிராமங்களுக்கும் ஓராண்டுக்குள் தடையில்லா இணைய சேவை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்….
The post தமிழகத்தில் 5 இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ் appeared first on Dinakaran.