×

தக்காளி கிலோ ₹90க்கு விற்பனை

ஆத்தூர், ஜூலை 20: தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட் தமிழகத்தில் இரண்டாவது பெரிய வர்த்தக மையமாக விளங்குகிறது. இங்கு தக்காளி கிலோ ₹30 முதல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தொடர் மழையால் விளைச்சல் வரத்து சரிந்ததால் ₹500 முதல் ₹700 வரை விலை போன தக்காளி பெட்டி திடீரென ₹1500 வரை உயர்ந்தது. தற்போது, கிலோ ₹80 முதல் ₹90 வரை தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

The post தக்காளி கிலோ ₹90க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Athur ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சோழவரம் ஆத்தூர் மேம்பாலம் சாலையில்...