×

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு சி.பி.ஐ.-க்கு மாற்றம்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு சி.பி.ஐ.-க்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 2019-ல் அதிமுக ஆட்சியில் நடந்த குரூப்-4 தேர்வில் முறைகேடு என்று தொடரப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில்  அதனை சி.பி.ஐ.-க்கு மாற்றம் செய்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. …

The post டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு சி.பி.ஐ.-க்கு மாற்றம்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : TNPSC ,CBI ,ICourt ,Madurai ,High Court ,DNPSC ,Dinakaran ,
× RELATED போலி என்சிசி முகாம் மூலம் பாலியல்...