×

சென்னை மண்ணடியில் சுங்கத்துறை அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த 3 பேர் கைது..!!

சென்னை: சென்னை மண்ணடியில் சுங்கத்துறை அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டு ஒன்றரை ஆண்டாக தலைமறைவாக இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மண்ணடியைச் சேர்ந்த சிக்கந்தர், ராஜா முகமது, முகமது ஹசன் அகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் ரொக்கம், ரூ.16 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது….

The post சென்னை மண்ணடியில் சுங்கத்துறை அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை...