×

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தடுப்பூசி முகாம் தொடங்கியது!: ஒரே நாளில், ஒரே இடத்தில் 2000 பேருக்கு கொரோனா தடுப்பூசி..!!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது. ஒரே நாளில், ஒரே இடத்தில் 2000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பிரம்மாண்ட முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 – 59 வயது வரை இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் 20 சிறப்பு மையங்கள் திறக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். …

The post சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தடுப்பூசி முகாம் தொடங்கியது!: ஒரே நாளில், ஒரே இடத்தில் 2000 பேருக்கு கொரோனா தடுப்பூசி..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Nehru Indoor Stadium ,Corona ,Nehru Indoor Stadium, Chennai ,Dinakaran ,
× RELATED கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு...