×

சென்னை எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் சவுகத்அலியை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

சென்னை: சென்னை எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் சவுகத்அலியை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நான்காவதாக கைதான சவுகத் அலியை பெரியமேடு போலீஸ் விசாரிக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஹரியானா கொள்ளை கும்பல் தலைவன் சவுகத் அலியிடம் ஏடிஎம் திருட்டு குறித்து மேலும் தகவலை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது….

The post சென்னை எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் சவுகத்அலியை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Chennai SBI Bank ATM ,Chaukhat Ali ,Chennai ,SBI Bank ATM ,Chaukhatali ,
× RELATED சென்னையில் தங்கையை கத்தியால் குத்திய அண்ணன் கைது